சுவிஸ்குமார் தொடர்பில் மனைவி மகாலட்சுமி வெளியிட்ட தகவல்
Loading… கடந்த 2015.05.08ஆம் திகதியிலிருந்து 2015.05.12ஆம் திகதி வரை எனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் என வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி மன்றில் சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று நடைபெற்றன. இதன்போதே வழக்கின் ஒன்பதாவது எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் … Continue reading சுவிஸ்குமார் தொடர்பில் மனைவி மகாலட்சுமி வெளியிட்ட தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed